மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு கொடுக்க பணமில்லாததால், சுமார் 200 கிமீ தூரம் பேருந்திலேயே 5 மாத குழந்தையின் சடலத்தை ஒரு பையில் வைத்து மறைத்து தந்தை கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு கொடுக்க பணமில்லாததால், சுமார் 200 கிமீ தூரம் பேருந்திலேயே 5 மாத குழந்தையின் சடலத்தை ஒரு பையில் வைத்து மறைத்து தந்தை கொண்டுவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.